Thursday, November 26, 2015

சென்னையில் 24 பள்ளிகளுக்கு நவ.29 வரை விடுமுறை




சென்னையில் 24 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 29 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, ''சென்னையில் உள்ள 24 பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 29 வரை விடுமுறை. பிற அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்'' என்று அறிவித்துள்ளார்.

விடுமுறை அறிவித்துள்ள 24 பள்ளிகளின் பட்டியல்

* மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி
* வேளச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
* ஆசிர்வாதபுரம் அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி
* ஆர்.ஏ.புரம் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி
* ஆர்.ஏ.புரம் ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி
* எழும்பூர் மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி
* வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
* ஓட்டேரி கோட்டி எம். அப்புசெட்டி உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி
* சாலிகிராமத்தில் உள்ள அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி
* ராஜா அண்ணாமலைபுரம் சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
* அரும்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி
* கோயம்பேடு சென்னை தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை பஜார் ரோடு சென்னை தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி
* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி
* எம்ஜிஆர் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி


No comments:

Post a Comment