ஓட்டேரி : ட்டேரியில், போலீஸ், 'பூத்'தில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த எஸ்.ஐ.,யை, பகுதிவாசிகள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., காந்தி, 47. அவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பனந்தோப்பு ரயில்வே காலனியில் உள்ள போலீஸ் பூத்தில் கதவை மூடி, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது.அதை பார்த்த பகுதிவாசிகள், போலீஸ் பூத்தின் கதவுக்கு பூட்டு போட்டு, புளியந்தோப்பு துணை ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, காந்தியை, உடனடியாக பணிமாற்றம் செய்து, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
wanRi : தினமலர்
No comments:
Post a Comment