Sunday, March 2, 2014

டெல்லியில் மனைவி, குழந்தைகளை கொன்று உளவுத்துறை அதிகாரி தற்கொலை



புதுடெல்லி :டெல்லியில் உளவுத்துறை அதிகாரிஆனந்த் சக்ரவர்த்தி இன்று குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். டெல்லியில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய ஆனந்த் சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினகரன்

No comments:

Post a Comment