Friday, March 14, 2014

பிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழங்க கோரிக்கை



பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பில் சேர முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அதில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 6 மதிப்பெண்கள் வினாவில் 47வது கேள்வி தவறாக கொடுக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இந்த வினாவுக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கணித அசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி

No comments:

Post a Comment