Wednesday, June 25, 2014

குற்றால அருவிகளில் எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தத் தடை

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்கும் போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. அருவிகளின் அருகில் இது போன்ற பொருள்கள் விற்பனை செய்வதற்கும் தடைவிதித்துள்ளது.

தினமணி

No comments:

Post a Comment