திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில்
குளிக்கும் போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை
பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.
அருவிகளின் அருகில் இது போன்ற பொருள்கள் விற்பனை செய்வதற்கும்
தடைவிதித்துள்ளது.
தினமணி
No comments:
Post a Comment